வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், அக்.13 ம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment