எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு.
Monday, September 16, 2019
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று வங்கி பணியாளர் தேர்வு மையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment