tag:blogger.com,1999:blog-21276939095131525882024-02-23T02:01:52.638+05:30Kalvisiragukal PlusKalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.comBlogger15162125tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-15346754110827210172022-09-14T18:55:00.000+05:302022-09-14T18:55:02.065+05:30நூலகப்புத்தகம்Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-19758470885626532872021-10-19T07:41:00.000+05:302021-10-19T07:41:39.427+05:305th std 2 nd term English All Lesson Video
<!-- RK -->
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Fifth Standard unit 1- Prose " Health is Wealth" English to Tamil Translation- Video
Fifth Standard Unit 1 Poem - "Keeping Clean" Video
Fifth Standard Unit 2 Prose " The Nightingale of India" English to Tamil translation- Video
Fifth Standard unit 2 Poem "The Flag Goes By" - Video
<!-- RK -->
(adsbygoogle = Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-62794754446142554442021-09-04T08:25:00.000+05:302021-09-04T08:25:03.424+05:30சத்யம் பயோ கம்பெனி குழுவின் நேர்முகத் தேர்வு 2021 (Campus Interview) கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியான புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 02.09.2021 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு 2021 (Campus Interview) காணொளிக் காட்சி மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த சத்யம் பயோ கம்பெனி குழுவானது (Sathyam Group of Companies, Madurai) நேர்முகத் தேர்வினை நடத்தியது.இந்த காணொளிக் காட்சி நேர்முகத் தேர்வில், புஷ்கரம் Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-79374885787537385212021-08-15T17:07:00.002+05:302021-08-15T17:07:09.676+05:30சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..வத்ராப்,ஆக.15:சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களையும் தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரையும் கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுமக்கள் பயந்து கொண்டிருந்த வேலையில் நாடு முழுவதும் Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-90233416501626683192021-08-15T16:46:00.002+05:302021-08-15T16:55:05.300+05:30மாணவ மாணவியரின் தேசப்பற்று மற்றும் கொரானா விழிப்புணர்வு ஒயிலாட்ட நடனங்கள்75வது சுதந்திர தின விழாவில் நாட்றம்பள்ளி ஒன்றியம் K பள்ளத்தூர் கொரானா Lockdown - லிருந்து கந்திலி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி .சித்ரா அவர்களிடம் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் தேசப்பற்று மற்றும் கொரானா விழிப்புணர்வு ஒயிலாட்ட நடனங்கள்Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-4891377840089798582020-07-12T09:24:00.006+05:302020-07-12T09:24:50.513+05:30ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்!
ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்!
அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுதும் அனைத்து பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்களிலும், ஆன்லைன் வழி வகுப்புகள் துவங்கி உள்ளன. இதற்காக, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-4545963442029988452020-07-12T09:24:00.003+05:302020-07-12T09:24:21.227+05:30பிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
பிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
பிளஸ் 2 மறுதேர்வு எழுதும் மாண வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜூலை 13) வெளியிடப்பட உள்ளது.
ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) மாணவர்கள் நாளை (ஜூலை 13) முதல் ஜூலை 17-ம் தேதி Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-65171562867421217972020-07-12T09:23:00.000+05:302020-07-12T09:23:17.830+05:30பொறியியல் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் அன்பழகன் விளக்கம்
பொறியியல் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் அன்பழகன் விளக்கம்
பொறியியல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமடைந்து வருவதாக அமைச்சர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை நிர்வாகம் Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-90293227284673571522020-07-12T09:22:00.001+05:302020-07-12T09:22:26.944+05:30மாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்!
மாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்
கடந்த மார்ச் 25 முதல் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தொற்று குறைந்த இடங்களில் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், பள்ளிகளை மீண்டும் திறக்க ஏதுவான சூழல் இன்னும் உருவாகவில்லை என்று அரசு அறிவித்திருந்தது. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்க அரசு திட்டம் வகுத்ததுKalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-61113265824903075862020-07-12T09:21:00.003+05:302020-07-12T09:21:32.855+05:30பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை -அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி முழு விவரம்
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை -அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி முழு விவரம்
ஈரோட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் அளித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் எப்போது வழங்கப்படும்?
14-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். தொடங்கி வைத்த உடன் அதை எந்த வகையில் மாணவர்களுக்குப் புத்தகப்பையோடு வழங்கலாம் என்று ஆய்வு நடத்தக் குழு Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-1718159656375661832020-07-12T09:13:00.002+05:302020-07-12T09:21:48.578+05:30தபால் வடிவமைப்பு போட்டி..50000 பரிசு.. ஜூலை 27 க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு..
தபால் வடிவமைப்பு போட்டி..50000 பரிசு.. ஜூலை 27 க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு..
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு தழுவிய தபால்தலை வடிவமைப்பு போட்டியை தபால்துறை நடத்துகிறது.'இந்தியாவிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய களங்கள் (கலாசாரம்)' என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், தலைப்பு சார்ந்து, ஒரு புகைப்படத்தை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-85965964339143600532020-07-07T08:58:00.001+05:302020-07-07T08:58:31.753+05:30வாட்ஸ் அப் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு CEO பாராட்டுKalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-37847140296999595402020-07-05T17:46:00.000+05:302020-07-05T17:46:02.420+05:3010 மற்றும் +1 பொதுத்தேர்வு ரத்து - Long Absent, TC Issued, Death Students ஆகியோர் தொடர்பான தெளிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவுKalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-60314480694712360362020-07-05T17:43:00.001+05:302020-07-05T17:43:28.973+05:30ஜனவரியில் பள்ளிகள் திறந்து இறுதி தேர்வு நடத்தலாம் -பெற்றோர்கள் யோசனைKalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-17995528316455317162020-07-04T08:10:00.003+05:302020-07-04T08:10:26.002+05:30அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை:ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், அம்சா கண்ணன் தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், பணிக்கு செல்லவில்லை. அவர்களுக்கு, முழு சம்பளம் வழங்குவது சரியல்ல. ஒடிசா, தெலுங்கானா, உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்களில், ஊரடங்கு காலத்துக்காக, Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-52674879507056330292020-07-04T08:10:00.000+05:302020-07-04T08:12:05.652+05:30அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணிபுரிகிறார். இவரது பெயர் 2019 ஆண்டுக்கான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-70141342939205685842020-07-04T08:09:00.001+05:302020-07-04T08:09:30.345+05:30மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க EMIS வலைதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்ய தலைமையாசிரியர்களுக்கு - ஈரோடு CEO உத்தரவுKalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-50114228624304152542020-07-02T08:53:00.002+05:302020-07-02T08:53:11.848+05:30விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்'
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு, இப்போதைக்கு இல்லை' என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொற்று பரவல் குறைந்த பின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகே, இவ்விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், பிளஸ் 2 Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-86919082904065058552020-07-01T07:34:00.004+05:302020-07-01T07:34:29.177+05:30CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் - RTI Reply!
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்
அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-21459211728841120362020-06-30T07:10:00.000+05:302020-06-30T07:10:46.650+05:30உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த முடிவு: ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களுக்கு ஜூன்-2020 முதல் ஊதியத்தை நிறுத்தப்போவதாக மாவட்டக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-48665705859483435772020-06-27T07:57:00.001+05:302020-06-27T07:57:58.743+05:30ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம் ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனஉயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்கப்படும். இந்த ஊக்க ஊதியம் ஆசிரியர்களின் பணிக்காலத்தில் 2 முறை வழங்கப்படும். அதேபோல் அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்ததுஇந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு கடந்த மார்ச் மாதம்Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-32770627721562068812020-06-27T07:12:00.001+05:302020-06-27T07:12:03.925+05:30பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வீட்டு வாடகைப்படியினை வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத இடங்களிலுள்ள பள்ளிகளுக்கும் வகை 3 ன் வட்டத்திற்குட்பட்ட தலைமையிடமாகக் கொண்டு வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக கணக்கிட்டு பட்டியல் சமர்ப்பித்து காசாக்கியுள்ளனர் எனவும் , மேலும் கருவூல அலுவலகத்தால் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டதில் குறிப்பாக கடத்தூர் , பாப்பாரப்பட்டி , மாரண்டஅள்ளி Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-9626272705669080882020-06-25T18:16:00.002+05:302020-06-25T18:30:57.063+05:30தமிழகத்தில் இன்று (25/06/2020) 3509 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் இன்று (25/06/2020)
3509 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 70977 ஆக அதிகரிப்பு.
- சுகா.
பாதிக்கப்பட்டோர் மாவட்ட வாரியாக
குணமடைந்தோர்
Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-1297039332182889012020-06-25T18:08:00.002+05:302020-06-25T18:08:22.070+05:30அம்மி மிதிப்பதும், அருந்ததி பார்ப்பதும் ஏன்?
திருமணம் நடைபெறும் போது மணமகள் அம்மி மிதிப்பதும் அண்ணாந்து அருந்ததியை பார்ப்பதும் எதற்காக
"அம்மிக்கல் உறுதியானது; வளைந்து கொடுக்காத.
இதனைப் போல நீ மனஉறுதியுடன் உன்னுடைய கற்புநெறியைக் காப்பதில் வலிமையுடன் விளங்குவாய் என்று கூறும்
அர்த்தத்தில்தான் மணமகளை அம்மி மிதிக்க வைக்கிறார்கள்.
அருந்ததி வசிஷ்ட முனிவரின் வகை விளங்கிய உத்தமி. அதனால், வானில்
மனைவி, ஒழுக்கத்தில் சுடர் விடும்
Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2127693909513152588.post-5703044464961572132020-06-25T17:32:00.003+05:302020-06-25T17:32:47.822+05:30ஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்?
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர் மீதான நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை யும் வாபஸ் பெற கல்வித்துறை முன்வர வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கூட்டமைப்பு ( ஜாக்டோ ஜியோ ) சார்பில் என 2019 ஜன . , 22 முதல் 30 வரை போராட்டம் Kalvisiragukalhttp://www.blogger.com/profile/07670938845292084026noreply@blogger.com0