அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் ...
மாணவர்களின் சுவர் ஓவியம் பாகம் 2 :
இன்று மாலை ஆறாம் வகுப்பு மழலைகள் தீட்டிய சுவர் ஓவியங்கள்.
களம் வழங்கப்படும் போது திறன் தாமாக வெளிபடுகின்றன.
மாணவர்கள் மிக நுணுக்கமாக சுவர் ஓவியங்களில் அசத்துகின்றனர்.
வகுப்பறை சுவர்கள் மழலைகள் விரல்களால் அழகாகும் போது கூடுதல் மகிழ்வு.
கனவுப்பள்ளி பூங்குளம்
வேலூர் மா
No comments:
Post a Comment