தனது பள்ளி மட்டுமல்லாமல் தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்ப்பதையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நண்பர் Jaya Venkat .
இன்று குழந்தைகளோடு சென்னையைச் சுற்றி மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே மரணத்தைத் தழுவிய செய்தி மனதைப் பெருங்கனமாக ஆக்கியிருக்கிறது.
அழுவதைத் தவிர வேறென்ன செய்வது!
தமிழகத்தின் பல்வேறு ஊரிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அன்பும் கண்ணீரும்!
ஆழ்ந்த இரங்கல் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
ReplyDeleteகுழந்தைகளுக்காக தன்னை அர்ப்பணித்த அன்னாரின் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும்
ஆழ்ந்த இரங்கல்... என்ன சொல்வது என்றே தெரியவில்லை...
ReplyDeleteகண்ணீர் கலங்கி நிற்கின்றோம் சகோதரா மகிழ்ந்து வாழ் எள்று சொல்லும் சகோதரர் இனி இல்லை என்று
ReplyDeleteMy deep condolence I personally loss very best friend I pray God
ReplyDeleteMy deepest condolences. Just cannot believe the news. Spent few hours with him and a man with so much of vision for the society. A big loss for the society. May his soul rest in peace
ReplyDeleteJust can't believe, such a humble and man with tremendous knowledge, my deepest condolences, may god give his family strength.
ReplyDelete