எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் 1,75,000 பேர் புத்தகம் வாசித்து கின்னஸ் சாதனை! ( video Added )

Thursday, April 19, 2018


திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் 1,75,000 பேர் புத்தகம் வாசித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம், ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் 75,000 பேர் புத்தகம் வாசித்து படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One