"ஊருக்காக இணைவோம்" குழு சார்பாக ஓ.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுற்று சுவர் அமைத்து மேலும் மாணவர்களுக்கு கணினி, ஒலி பெருக்கி, ஒலி உள்வாங்கி மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளர் A.P. நந்தகுமார் M.A. அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இவ்விழாவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment