எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ தயார் : ஆட்சியர் சந்திப் நந்தூரி
Friday, May 4, 2018
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கோரிக்கை வைத்தால், போக்குவரத்து வசதி, தங்குமிடம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று நெல்லை ஆட்சியர் சந்திப் நந்தூரி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment