கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை
வரன்முறை செய்ய இனி TNPSC-க்கு வர வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை அடிப்படையிலான பணிநியமனங்களை அரசே வரன்முறை செய்யும் என குறிப்பிடப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையிலான பணிநியமனம் TNPSC மூலமே வரன்முறை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரன்முறை செய்ய இனி TNPSC-க்கு வர வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை அடிப்படையிலான பணிநியமனங்களை அரசே வரன்முறை செய்யும் என குறிப்பிடப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையிலான பணிநியமனம் TNPSC மூலமே வரன்முறை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment