அரசாணை நிலை எண்.194 பள்ளிக்கல்வி
நாள்:12.09.2018-பள்ளிக்கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு,எண்கள்882/ 2017 மற்றும் இதர வழக்குகளில் பெறப்பட்ட 06.04.2018ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்திட வேண்டி 01.04.2003-க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களின் கணக்கில் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளுதல்-ஆணை வெளியிடப்படுகிறது
No comments:
Post a Comment