எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்
Sunday, March 10, 2019
ஜாகோட் ஜியோ போராட்டம்
சென்னை: போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெறவேண்டும் என ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது. பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment