ஆசிரியருக்கு விருது
பேராவூரணி ஒன்றியம் பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செ.இராமநாதன் என்பவருக்கு மேட்டுப்பாளையம் கணபதி மஹாலில் நடைபெற்ற விழாவில் கலாம் கண்ட கனவு நாயகன் 2019 விருதை டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரு சரவணபாபு நீதிபதி மேட்டுப்பாளையம் அவர்கள் மற்றும் ஆறுமுகசாமி, ஓடந்துறை சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். விருது பெற்ற ஆசிரியரை ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டினார்கள்

No comments:
Post a Comment