எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உள்ளாட்சித் தேர்தல் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு !

Thursday, December 5, 2019




முறையாக வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக தொடர்ந்த வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து  மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகுமா? அல்லது 9 மாவட்டங்களில் மட்டும் ரத்தாகுமா? என்பது குறித்து நாளை தெரியும்.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One