எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேசிய கட்டுரை போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ஜனவரி 17 - ம் தேதி கடைசி நாள்

Wednesday, January 8, 2020




மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் தேசிய கட்டுரைப் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கடமைகள் பற்றி மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் , 2 - வது கர்த்தவ்ய ( கடமை ) தேசிய கட்டு ரைப் போட்டியை நடத்துகிறது . ‘ நமது தேசிய சுதந்திரப் போராட் டத்தை ஊக்கப்படுத்திய உன்ன தமான கொள்கைகளை மதிப் பதும் , பின்பற்றுவதும் ' என்பதே இந்தப் போட்டிக்கான தலைப்பு . உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ - மாணவியரும் இதில் கலந்துகொள்ளலாம் . விண்ண ப்பதாரர்கள் kartavya . ugc . ac . in என்ற இணையதளமுகவரியில் விண்ண ப்பிக் கலாம் . ஜன . 27 - ம் தேதி நடைபெற விருக்கும் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாளாகும் . இதற்கான அனுமதி அட்டை 21 - ம் தேதி வழங்கப்படும் . ஆங்கிலம் அல்லது இந்தியில் கட்டுரை எழுதலாம் . பிப் . 11 - ம் தேதி முடிவுகள் வெளியிடப் படும் . சான்றிதழ்களோடு , ரூ . 15 ஆயிரம் , ரூ . 12 ஆயிரம் , ரூ . 10 ஆயிரம் , ரூ . 7 , 500 என 4 பரிசுகள் வழங்கப்படும் .

போட்டிக்கான மேலும் விவரங்க ளை ntaessay @ gmail . com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ளலாம் . மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One