எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

41 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ரூ 41,000 வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

Wednesday, April 29, 2020




ஈரோடு மாவட்டம்
கொடுமுடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி தாமரைப் பாளையத்தில் நேற்று 28.04.2020 கொரோனா நிவாரணமாக தலைமையாசிரியர் ₹31000  உதவியாசிரியர் ₹10000  சேர்த்து மொத்தமாக ₹41000 பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹1000 வீதம் 41 மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One