எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இரவில் மரத்தின் கீழ் படுத்து உறங்கக் கூடாது எனக் கூறக் காரணம் என்ன? பகலில் படுத்து உறங்கலாமா?

Wednesday, June 24, 2020




மரம் சுவாசிக்கும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடும் மரத்தின் பச்சை இலைகள் பகலில் ஒளிச்சேர்க்கை நடத்துகின்றன ஒளிச்சேர்க்கையின் போது கார்பன்-டை-ஆக்சைடு உள் எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். சுவாசத்திற்குத் தேவையான ஆக்சிஜனை விட அதிகமான அளவு ஆக்சிஜனை ஒளிச்சேர்க்கையின் போது மரம் வெளியிடுவதால் பகலில் மரத்தின் கீழ் படுத்து ஆக்சிஜன் நிரம்பிய காற்றை சுவாசித்துப் பயனடையலாம்.

இரவில் ஒளிச்சேர்க்கை நடக்காது; சுவாசம் மட்டும் நடக்கும் ஆனால் இரவில் மரத்தின் கீழ் படுத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நமக்கு மூச்சுத் திணறும். உடம்பு வலிக்கும் இல்லாத பேயை இதனோடு சம்பந்தப்படுத்திப் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One