எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Wednesday, April 4, 2018

பாலிடெக்னிக் தேர்வு விரைவில் நடத்தப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்தாண்டு கலந்தாய்வு நடைபெறும்.
மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை போல் வண்ண சீருடை வழங்கப்படும்

3 comments

  1. கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்‌கி வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வுக்கா‌ன கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்தாண்டு நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும் 2 ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.

    ReplyDelete
  2. This is the original news. Minister told ony about cv. Dont apread false news

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One