எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கனவு ஆசிரியர் விருது மூலம் பெற்ற ரூ10,000 ஐ கல்வி புரவலர் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கிய ஆசிரியர்

Thursday, July 19, 2018


 





மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் குறிச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு முகம்மது பிரேம் ரோஸ் 14.7.2018 அன்று சிவகாசி ஏஏஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் வழங்கப் பெற்றார்.

இவ்விருதுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை பத்தாயிரத்தையும் கல்விபுரவலர் திட்டத்திற்கு நன்கொடையாக தலைமைஆசிரியர் திருமதி ஜெயலதா அவர்களிடம் வழங்கினார்.

4 comments

  1. வாழ்த்துக்கள் திரு ரோஸ்

    ReplyDelete
  2. தங்கள் அலைபேசி எண் முடிந்தால்

    7904116572 ஶ்ரீதரன் மதுரை

    ReplyDelete
  3. தங்கள் அலைபேசி எண் முடிந்தால்

    7904116572 ஶ்ரீதரன் மதுரை

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் திரு ரோஸ்

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One