எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தல்

Sunday, January 27, 2019




வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் 2 நாள் மாநில மாநாடு கடலூரில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை வகித்தார். ஏஐடியூசி பொதுச் செயலர் எம்.சேகர் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பொதுச் செயலர் ரா.கோபிநாத், பொருளாளர் ச.சாகுல்அமீது ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். தொடர்ந்து 3 அமர்வுகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One