எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள்’

Saturday, February 15, 2020




டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு அறிவித்துள்ளது.

* விடைகளை நிரப்பிய விவரத்தை விடைத்தாளில் பதிவுசெய்ய கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

* கேள்விக்கு A,B,C,D,E ஆகிய ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாது.

* தேர்வர்களின் விடைத்தாள்களை அடையாளம் காண இயதாத வகையில் கையொப்பத்திற்கு பதில் பெருவிரல் ரேகை பதிவு.

* விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலத்திற்கு கொண்டுவர ஜிபிஎஸ்,  சிசிடிவி வசதியுடன் பாதுகாப்பு.

* காலை,  மாலை என இரு வேளைகளிலும் தேர்விருந்தால் மாலை தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

* குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம்.

* காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும்.

*அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும்.

- டிஎன்பிஎஸ்சி..

1 comment

  1. Kaan ketta piragu Suriya namaskaram.idu varai nadantha thervugalil murari kedaga Pani niyamanam petravargal dismiss seiya pada vendum.visaranai CBI enquiry seithu kadum nadavadikkai eduka vendum

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One