சென்னை: இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:சந்தியாயன் 2 விண்கலம் ஏப்ரலுக்கு பதில் அக்டோபரில் தான் விண்ணில் செலுத்தப்படும். விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி, அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், அது முடிந்த பின் சந்திராயன் 2 விண்கலம் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்படும். ஜிஎஸ்எல்வி ஜி - சாட் வரும் 29 ம் தேதியும், ஐஆர்என்எஸ்-1 செயற்கைகோள் ஏப்ரலிலும் ஏவப்படும் எனக்கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment