சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் 100 தொகுப்பூதிய நூலகர்களின் பணி விரைவில் நிரந்தரமாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 412 நீட் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
இவரது பேச்சு கடல் மணலில் எழுதியது
ReplyDelete