எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி - நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...

Saturday, October 27, 2018


திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது  தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும்,

ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் என தனியாக பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக  இயற்றி  நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் 26:10:18 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்....


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One