எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

30.01.2019 முதல் பணியில் சேர வரும் ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முன் அனுமதி பெற்ற பின்னரே சேர அனுமதிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்

Tuesday, January 29, 2019





இன்று வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணியில் சேராத ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகள் விதி 17பி-யின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட வேண்டும்  பள்ளிக்கல்வி இயக்குநர்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நியமன அலுவலரால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தினை தெரிவிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

இன்று மாலை 7 மணிக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்களை காலிப் பணியிடங்களாக கணக்கிடப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குநருக்கு பட்டியல் அனுப்பப்பட வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

நாளை முதல் பணியில் சேரவரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதி பெற்ற பின்னரே பணியில் சேர அனுமதிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One