கடலூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (06-01-2019) பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கான மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (06-01-2019) January-06
கடலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - Boys School (திட்டக்குடி - கடலூர் மாவட்டம்)
நாள் : 06-01-2019 (ஞாயிறு)
நேரம் : காலை 10.00 மணி
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் மட்டுமன்றி, அருகிலுள்ள விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கணினி அறிவியல் & கணினி ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை இந்த சமூகத்திற்கு எடுத்துரைப்போம்...
இதில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள MCA., & M.Sc.,(IT) முடித்த பட்டதாரிகளும் கலந்து கொண்டு "33 முதுகலை பட்டப்படிப்புகள் அரசு பணிகளுக்கு 'செல்லாது' என்ற அரசாணையை (GO ms 195) பற்றி உங்களுடைய கருத்துக்களை பத்திரிகை & ஊடகங்களில் பதிவு செய்யலாம்...
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...
மேலான விபரங்களுக்கு...
'கடலூர்' மாவட்ட நிர்வாகி எண்கள்...
9698339298, 9655542577, 9443562682
பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) பட்டதாரிகளின் நலன் கருதி...
கு.ராஜ்குமார், MCA., B.Ed., (9698339298)
(மாநில இணையதள ஆசிரியர்)
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் TNBEDCSVIPS
பதிவு எண் : 655/2014

No comments:
Post a Comment