எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

Tuesday, February 26, 2019


மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். +1 மற்றும் +2 முடித்த மாணவர்களுக்கு 15.80 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அவர், மூன்றாயிரம் அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One