எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு ரூ 309 கோடி நிதி ஒதுக்கீடு

Tuesday, April 30, 2019




டெல்லி: ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு ரூ 309 கோடி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது._

மேலும் ஆந்திராவுக்கு ரூ 200 கோடி, ஒடிசாவுக்கு ரூ 340 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ 235 கோடியும் உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்தது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது._

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One