எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நாட்டுபுற நடனக்கலையை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் கோவை அரசு பள்ளி ஆசிரியை

Monday, August 26, 2019


கோவை ஒன்னிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியை சுகுணாதேவி, பாரம்பரிய நாட்டுப்புற நடனக்கலையை மீட்டெடுக்கும் வகையில் அப்பள்ளி மாணவர்களுக்கு பறையாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடனக்கலையை மூன்று ஆண்டு மேலாக கற்றுக்கொடுத்து வருகிறார்.  இதுதவிர, வேறும் எவரும் கற்றுதராத, அழிந்துபோன திருச்சியில் தோன்றிய சாட்டை குச்சி என்ற நடனமும் கற்றுக்கொடுத்து அசத்தி வருகிறார்.

இதுதவிர, வேறும் எவரும் கற்றுதராத, அழிந்துபோன திருச்சியில் தோன்றிய சாட்டை குச்சி என்ற நடனமும் கற்றுக்கொடுத்து அசத்தி வருகிறார். இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் சமூக வலைதளங்களில் அடிமையாவதிலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்று உளவியல்ஆலோசகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One