திருநெல்வேலி மாவட்டம் கடையம் சரகம் சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் முறையைப் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.மு.உமாகுரூப்ஸ்காயா அவர்கள் விளக்கிக் கூறினார். மாணவர்கள் தயார் செய்த விதைப்பந்துகள் சுற்றுப் புறப் பகுதிகளில் தூவப்பட்டன.
No comments:
Post a Comment