எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு.

Monday, March 23, 2020




திட்டமிட்டபடி  நடைபெறும்:

தமிழகத்தில் நாளை
பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக
குழப்பம் நீடித்த நிலையில்
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் மூன்று தேர்வுகளே உள்ளதால்,
11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One