எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் படிக்கும் 113 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் என ரூ 1,13,000 கொரோனா கால நிவாரணமாக வழங்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்

Thursday, April 30, 2020




திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தைச் சார்ந்த ஓலைப்பாடி பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் ஜெயபால் அவர்கள்,தங்கள் பள்ளியில் பயிலும் 113 மாணவர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக தலா ஆயிரம் ரூபாய்  என 1,13,000வழங்கி உள்ளார்.


4 comments

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One