எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தில் இன்று ( மே 31 ) மேலும் 1149 பேருக்கு கொரோனா தொற்று

Sunday, May 31, 2020




தமிழகத்தில் ( 31.05.2020 ) இன்று 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில்  804 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 85

திருவள்ளூர் - 47

திருவண்ணாமலை - 55

சேலம் - 49

மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.05.2020 )



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One