எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

10ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு!

Tuesday, June 2, 2020



10ஆம் வகுப்பு தேர்வை 2
மாதங்கள் ஒத்திவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் மனு தாக்கல்.

ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு என அறிவிப்பு. கொரோனா பாதிப்புள்ள சூழலில் எத்தனை சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என கூறவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாள் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One