எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜூன் 15 தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது நீதிமன்றம்

Monday, June 8, 2020




பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை 2 வது வாரத்தில் நடத்தலாமா என்பது பற்றி ஆலோசனை செய்து இன்று மாலை 2.30 மணிக்கு தலைமை வழக்கறிஞர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.

முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடையேயான சந்திப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? - நீதிபதிகள் கேள்வி.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One