எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சுகாதாரப் பணியாளர்கள் 20 பேருக்கு, முக்கவசம், அரிசி மற்றும் காய்கறி அடங்கிய ரூபாய் 500 மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கிய ஆசிரியர் சங்கம்

Wednesday, April 8, 2020




திருப்பத்தூர் மாவட்டம்,
குரிசிலாப்பட்டு பஞ்சாயத்து சுகாதாரப் பணியாளர்கள் 20 பேருக்கு, முக்கவசம், அரிசி மற்றும் காய்கறி அடங்கிய ரூபாய் 500 மதிப்புள்ள உணவு பொருட்கள் திருப்பத்தூர் ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஒன்றிய தலைவர் மு.சிவக்குமார், அவர்கள் தலைமையில் இன்று 08-04-2020, காலை 10 மணி அளவில், இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் எம்.கிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம அலுவலர் மற்றும் மக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One